Sunday, July 4, 2010

காய்ச்சல் குணமாக துளசி இலை

காய்ச்சல் குணமாக துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றத்தை அரைத்து வெயிலில் கைய வைத்து பத்திரப்படுத்தவும்.  காய்ச்சல் வரும்போது அரை கரண்டி காலையும் மாலையும் வெந்நீரில் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.  

No comments:

Post a Comment