Sunday, July 4, 2010

மூளை காய்ச்சல்

மூளை காய்ச்சல் வராமல் தடுக்க திருநீற்று பச்சிலை சாறு, தும்பை இலை சாறு, கற்பூரம் சிறிது சேர்த்து மூக்கில் உறிஞ்ச வர மூளை காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சலின் ஆரம்ப நிலையிலேயே இதனை உபயோகித்தால் முன்னதாகவே மூளை காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment