Tuesday, August 17, 2010

ஜலதோஷம்

 ஜலதோஷம் என்பது மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. காரணம் நமது தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்பதே.  ஈரக்காற்றில் உலவுவதால் அல்லது மழையில் நனைந்ததினால் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி  பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

No comments:

Post a Comment